Sunday 23 September 2018

கராத்தே தேசிய நடுவராக ஈரோடு பயிற்சியாளர்கள் தேர்வு

கராத்தே தேசிய நடுவராக
ஈரோடு பயிற்சியாளர்கள் தேர்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி துர்க்கா மகாளில் கராத்தே ஆசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே தேசிய நடுவருக்கான பயிற்சி முகாம் மற்றும் தேசிய நடுவர் தேர்வு நடந்தது,தேர்வினை உலக கராத்தே நடுவர்கள் முத்துராஜ் ,சந்தானகிருஷ்னன் ஆகீயோர் நட்த்தி தேசிய நடுவர்களை தேர்வு செய்து சான்றிதல் வழங்கினார்கள்  ,இதில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கராத்தே பயிற்சியாளர்கள் 65 பேர் கலந்துக்கொண்டனர்


இதில் ஈரோடு மாவட்ட ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் சார்பாக கராத்தே பயிற்சியாளர்கள் ரென்சி  பி.பாலச்சந்திரன் சென்சாய் எஸ்.இளையராஜா ஆகியோர் கலந்துக்கொண்டு கராத்தே தேசிய நடுவருக்கான தேர்வில்  தேர்வு பெற்றுள்ளார்கள்,தேசிய நடுவர் தேர்வில் வெற்றி பெற்ற பயிற்சியாளை ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளாளர் எ,ரமேஷ்,தென்னிந்திய கராத்தே தலைமை பயிற்சியாளாளர் கே,லட்சி ஆகியோர் பாரட்டினார்கள்

16-09-2018





No comments:

Post a Comment